kongu pavalankatti vellala gounder

Wednesday, May 22, 2019

கொங்கு வரலாற்றை தேடி

கொங்கு பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்கள் வரலாறு நோக்கி பயணம் :

        தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கிழக்கு வாயிலின் முன்பு இருபுறமும் தெப்பக்குளங்கள் உள்ளன.இதில் வலதுபுறம் உள்ள குளம் பெரியது..சுவர் மீது சுற்றிலும் அழகிய வேலைப்பாடு அமைந்த நந்திகள் உள்ளன..வேறு சிற்பங்கள் ஏதும் இல்லை...குளத்தின் நடுவே சிறு மண்டபம்...இடது புறம் உள்ள தெப்பக் குளம் சிறியது எனினும் அனைவரும் காண வேண்டியது...இதன் காரணம் குளம் முழுவதும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதேயாகும்...கடவுளர்/அவர்தம் திருவிளையாடல்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன..

இன்னொரு முக்கிய விஷயம்..இந்த குளம் கெட்டி (கட்டி) அரசர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அவர்களது சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது..அவர்களது சின்னம் வண்ணத்தடுக்கு,வாடாத மாலை,புலி,வில்,கயல்(மீன்) ஆகியவையாகும்..இந்த அரசர்களின் சின்னம் இவைதான் என்கிற செய்தி தாரமங்கலம் இளமீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளிலும் (அச்சுதராயர் காலம் கிபி.1539,1541 கால கல்வெட்டு,சதாசிவராயர் கி.பி.1545), *இலவம்பட்டி கன்னிமார் பாழிப்பாறை* கல்வெட்டிலும் (சீயாலகட்டி முதலி காலம் கி.பி.1655) குறிப்பிடப்படுகிறது.தாரமங்கலம் கோவிலுக்குள்ளும் இந்த சின்னங்களைக் காணலாம்.


    

இலவம்பட்டி கல்வெட்டில் *வெள்ளாளர் உத்தமர் குலத்தார்* அவ்வூரை தாரமங்கலம் கைலாசநாதருக்கு எழுதி வைத்த கல்வெட்டு உள்ளது.
பவளகட்டி மற்றும் பால வெள்ளாளரில் உத்தமர் குலத்தார் உள்ளனர்.
மேலும், தாரமங்கலம் கோயிலுக்கு அவிநாசியப்பர் கோயில் உள்ளது. இது இக்கோயில் கட்டிய காலத்திலோ முன்போ இவ்வூருடன் பால வெள்ளாளர் தொடர்பு இருந்திருக்கலாம்.
பால வெள்ளாளர் கொங்கு சோழரின் உறவின்முறையார். இவர்கள் 1005 முதல் 1300 வரை கொங்கு நாட்டை ஆண்டனர்.
பால வெள்ளாளர் கோணாடு எனப்படும் திருச்சியின் தென் பகுதியிலிருந்து வந்தனர். அவர்களோடு பவளகட்டி வெள்ளாளரும் 1000 ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்திருக்க  வாய்ப்பிருக்கிறது
ஏனென்றால் , அண்ணமார் வாழ்ந்தது கோனாட்டில் தான். பவளகட்டி வெள்ளாளரில் அண்ணமார் வழிபாடு அங்கிருந்து நீங்கள் இடம் பெயர்ந்ததற்கான சான்றாகும்.
கோனாட்டு வெள்ளாளருள் பல பிரிவுகள் முன்பு இருந்துள்ளது. இன்றும் கார்காத்தார், ரத்னகிரி வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், சோழிய பிள்ளை போன்றோர் வாழ்கின்றனர்.
கோனாடு சங்ககால தமிழகம் என்றும் செந்தமிழ் நாடு என்று வழங்கப்படும் பகுதியாகும். கரூர் வஞ்சி, உறையூர், மதுரை ஆன இந்த முக்கோணம் கோணாடு மற்றும் செந்தமிழ் நாடாகும்.
என்னிடம் கூரை கூட்ட கவுண்டர்கள் குருகாணிக்கை ரிகார்ஸ் மட்டும் இருக்கு.
உத்தமர் கூட்ட கல்வெட்டு உள்ளது.
மேலும் பல கல்வெட்டுக்கள் ஆராயப்பட வேண்டியது.
சேலத்து அதியமானை வென்ற சோழர்கள் தன் கோனாட்டு வெள்ளாளர்களை பூவானியில் குடியமர்த்தி இருக்கலாம்.
அதியமான் வம்சத்தார் தொப்பபூருக்கு வடக்கே அரூர் வரை சென்று விட்டனர். அதியனின் உறவின்முறையார் தர்மபுரி பக்கம் இருக்கும் சிறுதாலி வெள்ளாளராக இருக்கலாம்.
பவளகட்டி வெள்ளாளர் கோனாட்டில் இருந்த பாண்டியனின் உறவின்முறை வம்சாவழியாகவும் இருக்கலாம். ஆக, மூவேந்தர்களின் உறவின் முறையாரும் சேர்ந்து தாரமங்கலம் கோயில் கட்டியதால் மூவேந்தர்களின் சின்னமும் பதியப்பட்டிருக்கலாம்.




வரலாற்று தொடர்ச்சியை தெரிந்து கொள்ள நீங்கள் உங்கள் சீர் சம்பிரதாயம், நோன்புகள், பழக்கவழக்கம், கோயில் முறைகள், குடியமர்வுகள் போன்ற பல விஷயங்களை பகிர வேண்டும். மேலும், உங்கள் சமுதாய  பெரியோரின் செவிவழி பதிகளை ஆவணப்படுத்தி அதிலிருந்து வரலாற்று நீட்சி, அதன் மெய்த்தன்மை போன்றவற்றை ஆராய வேண்டும்.
அதியன் (இளஞ்சேரன்) சமண மதத்தை தழுவியதால் சோழர்கள் அதியனின் பூர்வீகமான சேலம் , நாமக்கல் விட்டு வடக்கே துரத்தினர்
 குணசீலன் என்ற அதியமான் அரசன்  நாமக்கல்லில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் முடிசூடினான் என்ற கல்வெட்டு உள்ளது.
 13 ஆம் நூற்றாண்டில் அதியமான் வழிவந்த சமண அதியமான் அரசர்கள் கொங்கு நாட்டு வடவெல்லையான தொப்பூருக்கு வடக்கே விரட்டப்பட்டனர்
தகடூர் என்று அழைக்கப்படும் தர்மபுரி பிற்கால அதியர்களின் நகரம்
சங்ககால அதியால்ன்மான்களின் தகடூர் என்பது குமாரபாளையம் ஆகும். அதன் பெயர் தகடைப்பாடி. இத்தகடூரை இரண்டாம் நூற்றாண்டில் சேரர்களின் இரும்பொறை வம்சத்தார் (தகடூர் எறிந்த நெடுச்சேரல் இரும்பொறை) அதியரை வென்று தகடூரை மீட்டனர்.



 2 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு சேலத்தை மையமாக வைத்து அதியமான்கள் வாழ்ந்தனர். சேலத்திற்கு சேரலமாநகரம் என்ற பெயரும் உண்டு. கரபுரநாதர் புராணம் இதனை உறுதிப்படுத்தும். அவ்வையார் அதியமானுக்கு மூப்புவாரா  கருநெல்லிக்கனி கொடுத்தது கஞ்சமலையில் தான்.
 கஞ்சம் என்றால் பொன்.
மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் பவளங்கட்டி வெள்ளாளர் ஆய்வு குழுவிடம் இருந்து பெறப்பட்டது...

தொடர்ந்து பயணிப்போம் 


Thursday, May 16, 2019

"ஈஞ்சனுக்கு எங்கும் காணி"-ரகுநாதசிங்க கவுண்டர்
ஈஞ்ச கூட்டம் மாவீரரை பெற்றெடுத்த கூட்டம்... ரகுநாதசிங்க கவுண்டர்.. கிழக்கே ராசிபுரம், அத்தனூர் வரை.. மேற்கே கோவை தொண்டாமுத்தூர், நீலாம்பூர் வரை.. வடக்கே செவியூர், சிறுவலூர் வரை.. தெற்கே பழனி வரை என கிட்டத்தட்ட கொங்கதேசத்தையே திக்விஜயம் செய்தவர்...









திருக்காம்புலியூரில் தோரணம் கட்டி, மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு பூசை போட்டு, கிராதகாதி ஜாதியரை போர் நடத்தி வென்று 88 காணிகளை வென்றவர்..!! "ஈஞ்சனுக்கு எங்கும் காணி" என்று பேர் பெற்றுத் தந்தவர். அந்த மாவீரருக்கு இன்று உருவ வரைபடம் கூட இல்லை. ஈங்கூரை ஆதியாகக் கொண்டவர். இன்று பல பட்டக்காரர்கள் உரிமை கொண்டாடும் நாடுகள் எல்லாம் இவர் முதன்முதலில் சத்ருக்களிடம் இருந்து வென்று சேரனிடம் காணியுரிமை வாங்கியவைதான். எனவே இந்த காணிகளில் இன்றளவும் முதல் உரிமை கொண்டாடும் தகுதி ஈஞ்ச கூட்டத்தாருக்கே உள்ளது!







தண்டிகை, சுருட்டி, தீவட்டி, சாமரம், குடை போன்ற ராஜ விருதுகளுடன் மரியாதையை வாழ்ந்தவர் ஈங்கூர் ஈஞ்ச கூட்ட ரகுநாதசிங்கையன்!





நீலம்பூரில் வேணாவுடையாரால் அடக்கமுடியாமல் இருந்த வேட்டுவர் விஜய காளிராய கவுண்டரை அடக்க ரகுநாத சிங்கக் கவுண்டரை வேண்டிக் கேட்டுக் கொண்டார் வேணாவுடையார். ரகுநாதசிங்க கவுண்டர் படைகளைச் சேர்த்து போர் தொடுத்து வெற்றி கொண்டார். அந்த நன்றிக்காக நீலம்பூர்க் காணியை ஈங்கூர் ஈஞ்ச கூட்ட ரகுநாத சிங்க கவுண்டருக்கு அளித்தார்.

ஈஞ்ச கூட்ட ரகுநாத சிங்க கவுண்டர் மீது பல தனிப்பாடல்கள் உள்ளன. இவற்றை ஈங்கூர் ஈஞ்ச கூட்ட பெரியவர்கள் பலர் வைத்திருக்கிறார்கள். ரகுநாதசிங்க கவுண்டர் வரலாற்றை சொல்லும் ஈங்கூர் ஈஞ்ச குல செப்பேடும் தற்போது அவர்களிடம் உள்ளது. வாய்மொழியாக இருந்த பாடல்கள் சில கீழே




ரகுநாதசிங்ககவுண்டர் கொங்கு மக்களின் போற்றப்படாத ஹீரோ. அதிகம் அறியப்படாத மாவீரர். ஈங்கூர் கோயிலில் அவருக்கு ஒரு நினைவு சிலை, அவர் உருவ வரைபடம் போன்றவை வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைத்து கொங்கு நிகழ்ச்சிகளிலும் தீரன் சின்னமலை, காளிங்கராயர் போன்று வணக்கத்திற்குரியவராக கொங்கதேச வீரத்தின் வெற்றிச் சின்னமாக போற்றப்பட வேண்டும்.

தகவல் மூலங்கள்
ஈஞ்ச குல செப்பேடு
நீலம்பூர் காணி செப்பேடு
கொங்கு வேளாளர் குல வரலாறு






Wednesday, May 15, 2019

பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர் கொங்கு நாட்டின் கொங்குரிமைகள்




12. பூவாணிய நாடு:

சரபங்க நதி நீர்பிடிப்புப்பகுதி.

திருமலை நாயக்கர் காலம் வரை பூவாணிய நாடு,குன்ன வேட்டுவ பட்டக்கார் பொத்தி மன்னனால்ஆளப்பட்டு வந்தது.வேட்டுவ அப்பிச்சிமாருக்கு எதிராக  போரிட்டு தோற்றவர்.அதன்பின்

நீலன் நீருண்ணி கோத்திரத்துதாரமங்கலம் கட்டி முதலி வெள்ளாளனேபூவாணிய நாட்டார்.













பூவாணிய நாடு ஊர்த்தொகை:

சங்ககிரி தாலுகாவில் பூவாணிய நாடு:

மேட்டூர் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:

ஓமலூர் தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:

எடப்பாடி தாலுகா - பூவாணிய நாட்டுப் பகுதி:

 தர்மபுரி ஜில்லா - பெண்ணாகரம் தாலுகாவில் பூவாணிய நாட்டுப் பகுதி:




தர்மபுரி தாலுகா - தர்மபுரிக்குத் தெற்கும் மேற்குமுள்ள பகுதிகள் பூவாணிய நாடு:




யார் பல்லிகள்...? இதோ சான்றுகள்

பள்ளி பல்லவன் அல்ல. அந்த உண்மையை 

இப்பொழுது நான் உதைத்தெரிகின்றேன். 

இவர்களின் இன்னொரு மாபெரும் பொய்யை அம்பலப்படுத்துகின்றேன். 

இடைக்கால பல்லவர்களின் காலம் வரை பள்ளி என்றோ வன்னியர் என்றோ இம்மக்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடையாது. வன்னியர் பட்டம் பெற்று விளங்கும் போர் மழவரையர்கள் முத்தரையரே என்பது நிரூபணம்.

இவர்கள் தாங்கள் பல்லவர் என்பதற்கான ஆதாரமாக காட்டும் ஒரே ஒரு ஆவணம் Ancient to Medieval: South Indian Society in Transition என்கின்ற புத்தகத்தில் வரும் வாசகம் 

"We have three more inscriptions of Kulottungachola Kadavarayan, which are found in Viriddhachalam (SII, vii-150: SA, 1148), Srimushnam (ARE, 1916-232: 1152), and Tirunarunkondai (SITI-74:SA, 1156). In the first two he is described as a Palli” (Vanniyar). Noboru Karashima mentions other names of Kadava chiefs as Kachchiyarayan, Cholakon, Nilagangaraiyan which are still used by Vanniyars in Cuddalore district."

இதனைவைத்துதான் அந்த அறிவுகெட்ட ஜப்பானியன் (Noboru Karashima) பின்வரும் வாசகத்தை சொன்னான்

From the above it is clear that the Kadava chiefs, who were Pallis (Vanniyars) by jati and had estabilished their power in Gadilam River area

ஆனால்,

காடவர் 
ஆட்சியில் அந்த மூன்று பெயர்களில் (கச்சிராயன், சோழகோன், நிலகங்கரையன்)  உள்ள அந்த தளபதிகள் மட்டுமே பள்ளிகள் என தெளிவாக கல்வெட்டு உள்ளது. ஆனாலுமே காடவர்கள் பள்ளி என்று அந்த முட்டாள் சொல்லவே இல்லை.

அந்த காடவர்கள் (கோப்பெரும்சிங்கன் 1&2) இருவரும் பள்ளிகள் என்பது பொய். அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை பள்ளிகளிடமோ, எவரிடத்திலும் பட்டயமோ, கல்வெட்டோ, செப்பேடோ இல்லை.


அந்த காடவராயனின் அப்பன் பெயர் தெரியவில்லை. உண்மையில் பல்லவர்கள் காடவர்கள் எனப்படுவதும், காடுவெட்டி, காடவராயன் என புகழப்படுவதும் உண்மைதான்.



ஆனால் கி.பி 260 இல் இருந்தே (களப்பிரர்கள் பல்லவரை வீழ்த்தியபோது) பல்லவர்களுக்கு மிகநெருக்கமாகவும், சொந்தங்கள், பங்காளிகளாகவும் இருந்த அந்த காடுவெட்டி, காடவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அதற்கு 900 ஆண்டுகள் கழித்து அப்பன் பெயர் தெரியாத காடன் சோழனுக்கு பல் இளித்தவன். அந்த பரம்பரையைத்தான் இன்றைய பள்ளிகள் தாங்கள் என சொந்தம் கொண்டாடுகிறார்கள்.


இரண்டாம் ராஜராஜனை அரியணையில் ஏற்றிய பெருமை பிற்கால காடவர்க்கு  (கோப்பெரும்சிங்கன் 1&2) இருந்தது. இவர்களது காலம் 1216 - 1279 ஆகும் 


ஆனால், காடவராயன் என்று பின்னாளில் அறியப்பட்டவன் விஜயநகர ஆட்சியின்போது (1400-1600) இருத்த ஒரு கோழை


அவன் பள்ளி என்பதற்கான ஆவணங்களோ, ஆதாரமோ இல்லை. ஒன்றுமட்டும் நிச்சயம், பல்லவனுக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுதான்

ஏனெனில் கி.பி 240 முதல் 1260 ஆண்டு கழித்து ஒருவன் பல்லவப்பரம்பரையில் உதித்த அப்பன் பெயர் தெரியாத காடவராயன் சிற்றரசனாக, கோழையாக இருக்க வாய்ப்பே இல்லை. 


இந்த அறிவுஜீவிகள் காட்டும் கல்வெட்டுகள் எல்லாம் அந்த பல்லவனுக்கு சம்பந்தமில்லாத காட்டுமிராண்டிகளின் ஆவணங்கள்தான். இந்த போலி காடவராயன் பரம்பரைதான் பின்னாளில் விஜயநகரத்து வந்தேறிகளுக்கு ஜால்ராபோட்டு ஜமீனாக தங்களை தக்கவைத்துக்கொண்ட கோழைகள்.

பிற்கால சோழர்களால் மேன்மை பெற்ற கூட்டத்தார்தான் இந்த பள்ளிகள்
இதுமட்டும் அல்ல. காடுவெட்டி என்று காட்டுமிராண்டிக்கு பட்டப்பெயரிட்டு, தாங்கள் பல்லவர்கள் (காடுவெட்டி) என காட்டத்தான் அதை பிரபலபடுத்தத்தான் தருமபுரியில் குடிசைகள் எரிக்கப்பட்டன.

இதனை எதனை மறைக்க என்பதை நான் பதிவிட விரும்பவில்லை. 

வரலாறை தவறாக படித்துவிட்ட பள்ளிகளை நினைத்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக உள்ளது.